வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளும் லட்சியங்களும் கனவுகளும் தனிமனிதனிடம் வந்தடையும்போது அவற்றிற்கு எதிரான வாழ்வைத்தான் வாழவேண்டியதாக இருக்கிறது.
ஒருவரது வாழ்வில் நிழலைப்போலத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இயல்பானவையும் இயலாமையும் ஜீ.செளந்தரராஜனின் கதையில் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது நிழலகளை மறைத்துக் கொண்டுதான் ஜீ.செளந்தரராஜனின் கதையின் கதாபாத்திரங்கள் வீதிகளிலும், வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நவீன கவிதை,சிறுகதைகளில் தன் இருப்பினை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டேயிருக்கும் எஸ்.செந்தில்குமாரின் இந்த நாவலும் மிக முக்கியமானது.
Monday, January 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment