Monday, January 7, 2008

உயிர்மை இனிதே வரவேற்கிறது.

இவ்வாண்டு புத்தகக் கண்காட்சிக்கு உயிர்மை வெளியீடாக வரவிருக்கின்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்தான முன்னோட்டம் இந்த வலைப்பதிவு மூலமாக வழங்கப்படுகிறது.

புத்தகங்கள் குறித்தான ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்கும் களமாகவும் இப்பதிவினை உருவாக்கும் உத்தேசம் இருக்கிறது.

வாசகர்களை உயிர்மை இனிதே வரவேற்கிறது.

1 comment:

நாமக்கல் சிபி said...

Welcome To this Blog World!

Best Wishes To UYIRMY Pathippagam!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது